தென்காசியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் பட்ஜெட் விளக்க சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது

" alt="" aria-hidden="true" />


தென்காசியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் பட்ஜெட் விளக்க சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது


கூட்டமைப்பின் செயலாளர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மாரியப்பன் தலைமை வகித்தார்.
LIC சங்கத்தின் திருநெல்வேலி கோர்ட் பொதுச்செயலர் முத்துக்குமாரசுவாமி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்


எல்ஐசி சங்கத்தின் தென் மண்டல துணைத் தலைவர் சாமிநாதன் பட்ஜெட்டின் புள்ளி விவரங்களை தெளிவாக தெரிவித்து விளக்கி இது கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானது என்பது குறித்து பேசினார் 


எல்ஐசி ஊழியர் சங்கத்தின். பொன்னையா வடிவேலு; பேச்சிமுத்து கண்ணன் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் அயூப் கான்; பால்ராஜ்; பச்சையப்பன்: லெனின்; கிருஷ்ணன்
ஓய்வூதியர் சங்க தென்காசி மாவட்டதலைவர் சலீம் முகமது மீரான் செயலாளர் சுந்தரமூர்த்தி நாராயணன் பொருளாளர் நாராயணன். விவசாய சங்க நிர்வாகிகள் கணபதி :வேல் மயில்
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சதீஷ்குமார் சிபி சக்கரவர்த்தி சுரேஷ்குமார் வாசு மலை மாதர் சங்க நிர்வாகி பேராசிரியை சங்கரி ஓய்வுபெற்ற மத்திய அரசு செயலாளர் என் எம்பெருமாள் வழக்குரைஞர் பன்னீர்செல்வம் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


Popular posts
கே. வி குப்பம் பகுதியில் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் சார்பாக துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது
Image
கடலூர் மாவட்டம் சிதம்பரம் குமராட்சி ஒன்றியங்களில் குரானா விழிப்புணர்வு பணிக்கு நிதி ஒதுக்க கோரிக்கை மனு
Image
பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு எற்படுத்தி முக கவசங்களை வழங்கிய பெரியாம்பட்டி ஊராட்சிமன்ற தலைவர்
Image
வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் 6 மாதங்கள் இஎம்ஐ வசூலிப்பை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
Image
புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Image