புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

" alt="" aria-hidden="true" />


புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 அமலில் உள்ள நிலையில் நெல்லித்தோப்பு தொகுதியில் ஜான்குமார், எம்.எல்.ஏ தனது வீட்டின் அருகே 100-க்கும் மேற்போட்டோருடன், பொதுமக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கியுள்ளார்.


ஊரடங்கு உத்தரவை மீறியதாக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் உள்பட ஏராளமானோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் போலிசார் எப்.ஐ.ஆர். வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Popular posts
கே. வி குப்பம் பகுதியில் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் சார்பாக துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது
Image
கடலூர் மாவட்டம் சிதம்பரம் குமராட்சி ஒன்றியங்களில் குரானா விழிப்புணர்வு பணிக்கு நிதி ஒதுக்க கோரிக்கை மனு
Image
பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு எற்படுத்தி முக கவசங்களை வழங்கிய பெரியாம்பட்டி ஊராட்சிமன்ற தலைவர்
Image
வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் 6 மாதங்கள் இஎம்ஐ வசூலிப்பை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
Image