திருவண்ணாமலை 8 வது வார்டு தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க இலவச பொருட்கள் வழங்கப்பட்டது

திருவண்ணாமலை 8 வது வார்டு தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க இலவச பொருட்கள் வழங்கப்பட்டது.


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


தமிழக அரசின்  ஆணைக்கிணங்க முதல்வர் பழனிசாமி ஆணையின்படி அஇஅதிமுக முன்னாள் கவுன்சிலர், திருவண்ணாமலை மாவட்டம் தொழில் சங்க  அதிமுக துணை தலைவர்,மற்றும் திட்டக்குழு உறுப்பினர். போர்மேன் ராஜா BABL அவர்கள் 8 வது   வார்டு  பொதுமக்களுக்கு  கொரோனா வைரஸ்  இலவச பொருட்கள் வழங்கினார்.


ஊரடங்கு உத்தரவால் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்பட்டது.


ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, சர்க்கரை,துவரம்பருப்பு,கோதுமை என்னை, இலவசமாக  வீடு வீடாக சென்று வழங்கப்படுகிறது


Popular posts
கே. வி குப்பம் பகுதியில் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் சார்பாக துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது
Image
கடலூர் மாவட்டம் சிதம்பரம் குமராட்சி ஒன்றியங்களில் குரானா விழிப்புணர்வு பணிக்கு நிதி ஒதுக்க கோரிக்கை மனு
Image
பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு எற்படுத்தி முக கவசங்களை வழங்கிய பெரியாம்பட்டி ஊராட்சிமன்ற தலைவர்
Image
வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் 6 மாதங்கள் இஎம்ஐ வசூலிப்பை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
Image
புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Image